” மலையக தமிழர்கள் இலங்கைக்கு வருகைத்தந்து 200 வருடம் நிறைவடைந்துள்ளது.இந்நிகழ்வை எதிர்வரும் டிசம்பர் மாதம் 24ஆம் திகதி நுவரெலியாவில் கொண்டாட தீர்மானித்துள்ளோம்.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
” மலையகத்தில் உருவாகியுள்ள சாதனையாளர்கள் உட்பட மலையகத்துகாக பாடுபட்டவர்கள் என ஒவ்வொரு துறைசார்ந்தவர்கள் இந்நிகழ்வின்போது கௌரவிக்கப்படவுள்ளனர்.” – எனவும் அவர் கூறினார்.
தகவல் : நீலமேகம் பிரசாந்த்