மலையக தொழிலாளர் முன்னணியின் நிதி அறிக்கை எங்கே? அனுசாவின் ஆட்டம் ஆரம்பம்!

” மலையக தொழிலாளர் முன்னணி ஊடாக சேகரிக்கப்படுகின்ற தோட்டத் தொழிலாளர்களின் சந்தா பணத்துக்கு என்ன நடக்கின்றது? நிதி அறிக்கை ஏன் சமர்ப்பிக்கப்படாமல் உள்ளது.” – என்று மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவரான அமரர் சந்திரசேகரனின் மகள் சட்டத்தரணி அனுசா சந்திரசேகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊழல், மோசடி அம்பலமாகிவிடும் என்ற அச்சம் காரணமாகவே நிதி அறிக்கை தொடர்ந்தும் மறைக்கப்பட்டுவருவதாகவும், இது பற்றி உயர்பீடம் வாய் திறப்பதே இல்லை எனவும் அனுசா சந்திரசேகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய சபைக் கூட்டத்தில் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசப்பட்டதா, இல்லை. மக்களுக்கு சேவைசெய்யவேண்டிய இடத்தில் பணம் தேடுபவர்கள் இருந்தால் , பணம் மட்டுமே அவர்களின் குறியாக இருக்கும் எனவும் அனுசா விசனம் வெளியிட்டார்.

அத்துடன், தனக்கு வாக்களித்த அதேபோல் ஒத்துழைப்பு வழங்கிய அனைவரையும் அரவணைத்துக்கொண்டு அரசியல் பயணத்தை முன்னெடுப்பேன் எனவும் அனுசா குறிப்பிட்டுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles