மஹிந்தவுக்கு ராஜயோகம் – நடக்கபோவது என்ன?

நவம்பர் 18 ஆம் திகதி 77 ஆவது அகவையில் காலடி வைக்கிறார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச.இதனை முன்னிட்டு நாட்டிலுள்ள முக்கியமான சில ஜோதிடர்கள், மஹிந்தவின் ஜோதிடத்தை பார்த்துள்ளனர்.

அதில் ஒருவர், நவம்பர் மாதத்துக்கு பிறகு மஹிந்த ராஜபக்சவுக்கு ராஜயோகம் இருப்பதாக கணித்துள்ளார். இந்த தகவல் எப்படியோ ஆளுங்கட்சியினரின் காதுகளுக்கு செல்ல, அது தொடர்பில் பலகோணங்களில் கதைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டனர். இது கிசு கிசு எழுதும் சமூகவலைத்தளங்களுக்கு சிறந்த தீணியாக அமைந்தது.

அதாவது மஹிந்தவுக்கு பிறந்தநாள் பரிசாக பிரதமர் பதவி காத்திருக்கின்றது என செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த நாடாளுமன்றத்தின் பதவிகாலம் முடியுவம்வரை அல்லது நாடாளுமன்றம் கலைக்கப்படும்வரை பிரதமர் பதவியில் தினேஷ் குணவர்தன நீடிப்பதையே மஹிந்த விரும்புகின்றார். மீண்டும் பிரதமர் பதவியை தற்போதைய சூழ்நிலையில் ஏற்பதற்கு அவர் தயாரில்லை என்பதே ‘லேட்டஸ்’ தகவல்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles