மாத்தளையில் 13 பேருக்கும், நுவரெலியாவில் 8 பேருக்கும் கொரோனா

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் மாத்தளை மாவட்டத்தில் நேற்று 13 தொற்றாளர்களும், இரத்தினபுரி மாவட்டத்தில் 23 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 189 பேருக்கு கொரோனா பரவியுள்ளது.

Related Articles

Latest Articles