மின்னல் தாக்கி பாடசாலை மாணவன் பலி! களுத்துறையில் சோகம்!!

மின்னல் தாக்கி 15 வயது பாடசாலை மாணவர் ஒருவர் பலியாகியுள்ளார்.

களுத்றை, வத்துகொட பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வீட்டு முற்றத்தில் நின்றுகொண்டிருக்கையிலேயே அவர் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

மின்னல் தாக்கம் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு மக்கள் கோரப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles