” தமிழ் முற்போக்கு கூட்டணி எம்.பிக்களுக்கு ஆளுங்கட்சி பக்கத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அரசியலில் இவ்வாறு பேச்சுவார்த்தை நடைபெறுவது இயல்பு. ஆனாலும் என்னுடன் எவரும் கலந்துரையாடல் நடைபெறவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி எனும் கூட்டணியில்தான் தமிழ் முற்போக்கு கூட்டணியும் அங்கம் வகிக்கின்றது. நாம் ’20’ ஆவது திருத்தச்சட்டமூலத்தை எதிர்ப்பதற்கு முடிவெடுத்துள்ளோம்.”
இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.
‘குளோப் தமிழுக்கு’ அவர் வழங்கிய நேர்காணல் வருமாறு,