ரூ. 1700 இற்கு தம்மிக்க பெரேராவே தடையாக இருக்கிறார்!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வுக்கு ஜனாதிபதியாக ஆசைப்படும் தம்மிக்க பெரேராவே தடையாக இருந்துவருகின்றார் – என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ 19 பெருந்தோட்ட நிறுவனங்கள் இலாபத்தில் இயங்குகின்றன.
ஆயிரத்து 700 ரூபா சம்பளத்தை ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரே எதிர்க்கின்றார். அவர்தான் தம்மிக்க பெரேரா. 2 வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார். ஆனால் ஒருதடவைக்கூட நாடாளுமன்றத்தில் உரையாற்றியதில்லை.

ஒரு நிறுவனத்தை ஒழுக்காக நடத்தாதவர் எப்படி நாட்டை நிர்வகிப்பார்?
தம்மிக்க பெரேராவின் 2 பெருந்தோட்ட நிறுவனங்களும் பல மில்லியன் இலாபம் பெற்றுள்ளன.

இன்று நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள்தான் கொழும்பு வந்தனர். சம்பளம் இல்லையேல் ஒரு லட்சம் தொழிலாளர்கள் கொழும்புக்கு வருவார்கள்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles