வாகனம் மோதி இளம் குடும்பஸ்தர் பலி: கலஹா பொலிஸ் பிரிவில் சோகம்

கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறுக்கலை பகுதியில் வாகனம் மோதி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் 39 வயதான இரு பிள்ளைகளின் தந்தையொருவரே உயிரிழந்துள்ளார்.

கலஹா – கண்டி பிரதான வீதியில் குறித்த நபரை மோதிவிட்டு வாகனம் சென்றுள்ளது. இதனால் படுகாயமடைந்த நபர் வீதியில் விழுந்து கிடந்துள்ளார்.

அருகில் உள்ள மக்கள் சத்தத்தை கேட்டு அங்கு சென்று காயமடைந்திருந்த 39 வயது நபரை , 1990 ஆம்புலன்ஸ் வண்டியை வரவலைத்து கம்பளை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுத்தனர். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் மேலதிக விசாரணை கலஹா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

 

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles