உலகில் பல விதமான உயிரிழனங்கள் உள்ளன அவை நம்மை வியப்பில் ஆழ்த்தும் திறன் கொண்டவையாக இருக்கும். ஒவ்வொரு விலங்குகளுக்கும் ஒவ்வொரு தனிதன்மை இருக்கும். ஆனால் மனிதர்கள் விலங்குகளிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர்கள். மனிதனின் நிறம், கலாச்சாரம், உணவு முறை ஆகியவை இடத்திற்கேற்ப வேறுபட்டு இருக்குமேயானால் மனிதனின் தோற்றம் ஒரே மாதிரியானதாக தான் இருக்கும்.











