பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீட பேராசிரியர் புத்தி மாரம்பே உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கப்பட்டுள்ளார்.
விவசாய அமைச்சில் வகித்த அனைத்து பதவிகளிலிருந்தும் பேராசிரியர் புத்தி மாரம்பே நீக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீட பேராசிரியர் புத்தி மாரம்பே உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கப்பட்டுள்ளார்.
விவசாய அமைச்சில் வகித்த அனைத்து பதவிகளிலிருந்தும் பேராசிரியர் புத்தி மாரம்பே நீக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.