வேலுகுமார் போனால் என்ன மதியுகராஜா இருக்கின்றார்…!

” நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் எம்மைவிட்டு சென்றிருந்தாலும், எம்மை பலப்படுத்துவதற்கு மதியுகராஜா வந்துள்ளார்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

நாவலப்பிட்டியவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

Related Articles

Latest Articles