அஞ்சலோ மெத்தியுஸ்சுக்கு கொரோனா தொற்று உறுதி

இலங்கை அணி வீரர் அஞ்சலோ மெத்தியுஸ்சுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்ப்படுத்தப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கை டெஸ்ட் அணியில் அஞ்சலோ மெத்தியுஸ்சுக்கு பதிலாக ஓசத பெர்ணான்டோ பெயரிடப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles