புத்தாண்டு கொத்தணியால் கடந்த ஏப்ரல் 15 முதல் நேற்றுவரை ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 02 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
அதேவேளை, இலங்கையில் கொவிட் – 19 வைரஸ் பரவ ஆரம்பித்ததிலிருந்து நேற்று வரை 2 லட்சத்து 5 ஆயிரத்து 332 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 131 பேர் குணமடைந்துள்ளனர். 35 ஆயிரத்து 115 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர். ஆயிரத்து 742 பேர் உயிரிழந்துள்ளனர்.
