அடுத்து என்ன? அவசரமாக இன்று கூடுகிறது தேர்தல் ஆணைக்குழு

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட கூட்டமொன்று இன்று நடைபெறவுள்ளது.

உள்ளாட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு நிதி அமைச்சு, நிதி வழங்காத நிலையில், தேர்தல் தொடர்பில் இறுதி முடிவை எடுக்கவே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உள்ளாட்சிசபைத் தேர்தல் மார்ச் 9 ஆம் திகதி நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு முன்னதாக அறிவித்திருந்தது. எனினும், தேர்தலை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles