தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சுவீடன் STOCKHOLM விமான நிலையத்தில் இன்று காலை அமோக வரவேற்பளிக்கப்பட்டது…..
சுவீடனில் வாழும் இலங்கை மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்திலும் பங்கேற்று, அநுர உரையாற்றவுள்ளார்.


தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சுவீடன் STOCKHOLM விமான நிலையத்தில் இன்று காலை அமோக வரவேற்பளிக்கப்பட்டது…..
சுவீடனில் வாழும் இலங்கை மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்திலும் பங்கேற்று, அநுர உரையாற்றவுள்ளார்.

