அமைச்சர் பவித்ராவின் கணவருக்கும் கொரோனா தொற்று!

அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சியின் கணவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர் சிகிச்சைகளுக்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான அவர், அமைச்சர் பவித்ராவின் பிரத்தியே செயலாளராகவும் செயற்பட்டுவருகின்றார்.

Related Articles

Latest Articles