அரசியல் பயணம் தொடரும்: மஹிந்த சூளுரை!

“அரசியல் பயணத்தை கைவிடப்போவதில்லை. அது நிச்சயம் தொடரும்.”- என்று அரச மாளிகையில் இருந்து வெளியேறுகையில் மஹிந்த ராஜபக்ச சூளுரைத்தார்.

கொழும்பு, விஜேராம மாவத்தையிலுள்ள அரச மாளிகையில் இருந்து மஹிந்த ராஜபக்ச நேற்று வெளியேறினார்.

மொட்டு கட்சி மற்றும் எதிரணி அரசியல் பிரமுகர்களும், ஆதரவாளர்களும் மஹிந்தவின் வாகனத்தை சூழ்ந்து கொண்டனர்.

மஹிந்தவும், அவரது பாரியார் ஷிராந்தியும் வாகனத்துக்குள் இருந்தனர்.

மஹிந்தவுக்கு ஊடகங்கள் முன் கருத்து வெளியிட முடியாதளவுக்கு அங்கு நிலைமை காணப்பட்டது.
எனினும்,’ போகச் சொன்னார்கள் போகின்றோம். அரசியல் பயணத்தை கைவிட முடியாது. அது தொடரும்.” -என்று மஹிந்த கூறிவிட்டு சென்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles