அவசரகால ஒழுங்கு விதிகள் நிறைவேற்றம்

அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் இன்று 81 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பிரேரணை ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 51வாக்குகளும் அளிக்கப்பட்டன.

ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி. என்பன எதிர்த்து வாக்களித்தன.

Related Articles

Latest Articles