‘அஸ்வெசும’ -கடிதம்பெற வரிசையில் காத்திருந்த முதியவர் உயிரிழப்பு – பதுளையில் சோகம்

‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவு தொடர்பான ஆவணத்தை பெறுவதற்காக, பதுளை, எல்ல பிரதேச செயலக வளாகத்தில் வரிசையில் காத்திருந்த நபரொருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

நமுனுகுல , தன்னக்கும்புர பகுதியைச் சேர்ந்த ராமசாமி குழந்தைவேலு (வயது 77) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்று முற்பகலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

” அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்காக, வங்கி கணக்கை திறப்பதற்கு பிரதேச செயலகம் ஊடாக கடிதம் வழங்கப்பட்டுவருகின்றது. இந்த கடிதத்தை பெறுவதற்காக பிரதேச செயலகத்தின் முன்னால் நீண்டநேரம் வரிசையில் காத்திருந்த போதே அவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.” – என அப்பகுதியில் இருந்த மக்கள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles