Homeஉள்நாடு உள்நாடுசெய்தி ஆட்பதிவு அலுவலக சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம் May 3, 2021 ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலைமையகம் மற்றும் மாகாண அலுவலகங்களின் சேவைகள் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் தொற்றின் தீவிரம் அதிகரித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. Share FacebookTwitterPinterestWhatsAppTelegramViber Related Articles உள்நாடு செம்மணியில் மேலும் 6 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்! உள்நாடு இந்திய தூதுவருடன் பிரதியமைச்சர் பிரதீப் சந்திப்பு உள்நாடு பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து தேசபந்து நீக்கம்: தீர்மானம் நிறைவேற்றம்! Latest Articles உள்நாடு செம்மணியில் மேலும் 6 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்! உள்நாடு இந்திய தூதுவருடன் பிரதியமைச்சர் பிரதீப் சந்திப்பு உள்நாடு பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து தேசபந்து நீக்கம்: தீர்மானம் நிறைவேற்றம்! உள்நாடு நல்லிணக்கம் குறித்த தேசிய கொள்கை திட்டத்தை தயாரிக்க அமைச்சரவை அனுமதி! உள்நாடு லோகி தோட்ட குளத்திலிருந்து இளைஞன் சடலமாக மீட்பு! Load more