இடைக்கால அரசுக்கு சஜித் போர்க்கொடி

” கொள்ளையர்கள் மற்றும் அரசில் டீல் காரர்களுடன் அமைக்கப்படும் காபந்து அரசில் ஐக்கிய மக்கள் சக்தி இணையாது.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் பதவி துறப்பதற்கு தீர்மானித்துள்ளனர். நேற்று இராஜினாமாக் கடிதங்கள் கையளிக்கப்பட்டன.

இந்நிலையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

Related Articles

Latest Articles