இன்றும் ஏழரை மணி நேரம் மின்வெட்டு

இன்றும் ஏழரை மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று பொதுப்பயன்பாடு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இன்று காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் 5 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகிறது.

அவ்வாறே, மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியினுள் இரண்டரை மணிநேரமும் மின்தடை அமுலாகும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க அறிவித்துள்ளார்.

இதுகுறித்த விபரங்களை கீழே காணலாம்.

உங்கள் பிரதேசம் எந்தப் பிரிவு என்பதை கீழே உள்ள லிங் மூலம் அறிந்துகொள்ளலாம்

https://www.scribd.com/document/562112882/03-03-2022-Power-Interruption-Schedule#fullscreen&from_embed

Related Articles

Latest Articles