இன்று மாத்திரம் 744 பேருக்கு கொரோ தொற்று

நாட்டில் மேலும் 357 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இன்று மாத்திரம் இதுவரை 744 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 66 ஆயிரத்து 409 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59  ஆயிரத்து 883 பேர் குணமடைந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 62 ஆயிரத்து 416  பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

Related Articles

Latest Articles