நாட்டில் இன்று மாத்திரம் 748 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்து 922 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 51 ஆயிரத்து 46 பேர் குணமடைந்துள்ளனர். 288 பேர் உயிரிழந்துள்ளனர்.
2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 56 ஆயிரத்து 36 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
அதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.