இன்று மாலை அவசர அமைச்சரவைக்கூட்டம்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டம் இன்று (21) நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் மாலை 4 மணிக்கு இந்த அவசர அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வழமையாக வாரந்தோறும் புதன்கிழமையே அமைச்சரவைக்கூடும். எனினும், இம்முறை திங்கட்கிழமையே கூட்டப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles