நாட்டில் இன்றைய தினமும் மூன்று மணிநேரம் மின்வெட்டு அமுலாகுமென பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.
காலை 9 மணிமுதல் மாலை 5.20 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும்,
மாலை 5.20 முதல் இரவு 9.20 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடமும் மின்வெட்டு அமுலாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.