இரண்டாம் மொழி டிப்ளோமா சான்றிதல் பாடநெறி மீண்டும் ஆரம்பம்- அரவிந்தகுமார் தகவல்

கடந்த நல்லாட்சியின் போது ஆரம்பிக்கப்பட்ட தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ஊடாக வழங்கப்படும் இரண்டாம் மொழி டிப்ளோமா சான்றிதல் பாடநெறி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவித்தகுமார் இதனை தெரிவித்துள்ளார்.

நிலட் எனப்படும் குறித்த பாடநெறியை மீண்டும் சூம் ஒன்லைன் ஊடாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரவிந்தகுமார் அறிவித்துள்ளார்.

ஆகவே குறித்த பாடநெறியை தொடர ஆர்வமுள்ள, ஏற்கனவே விண்ணப்பித்துள்ள மாணவர்கள் நிலட் slk@gmail.com என்ற மின்னஞ்சல் ஊடாக தொடர்புக் கொள்ளுமாறு அவர் விண்ணப்பதாரிகளிடம் கேட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலதிக தகவல் தேவையெனில் 077-3516116 அல்லது 071-5969985 என்ற தொலைப்பேசி இலக்கங்களை தொடர்புக் கொள்ளுமாறும் அவர் கேட்டுள்ளார்.
அப்படியும் இல்லாவிடின் 070–3991960 அல்லது 077-9135793 என்ற இலக்கங்கத்தின் ஊடாக தனது மக்கள் தொடர்பு அதிகாரியை தொடர்புக் கொள்ளுமாறும் அரவிந்தகுமார் கேட்டுள்ளார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles