இரத்தினபுரி மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 82 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எஹலியகொடவில் 21 பேர் உட்பட 10 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரவுகளில் இருந்தே தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை பதுளை மாவட்டத்தில் 31 பேருக்கும், நுவரெலியா மாவட்டத்தில் 11 பேருக்கும் நேற்று வைரஸ் தொற்றியுள்ளது.











