‘இலங்கையில் கொவிட் மரணம் பதிவு’

இலங்கையில் நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனா மரணமொன்று நேற்று பதிவாகியுள்ளது.

60 வயதுக்கு மேற்பட்ட பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அதேவேளை, நாட்டில் இன்று மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles