இலங்கையில் பஞ்சம் – 103 பேர் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும்  பொருளாதார நெருக்கடி காரணமாக,  யாழ்பாணம்,  வல்வெட்டித்துறையை சேர்ந்த 8 பேர்  அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர்.

இவர்களை மீட்ட மரைன் பொலிஸார்,  ராமேஸ்வரம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைக்கு பின்னர் 8 பேரையும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்படுவார்கள். தற்போது வரை இலங்கை தமிழர்கள் 103 பேர் அகதிகளாக  தமிழகம் வந்துள்ளது குறிபிடத்தக்கது.

Related Articles

Latest Articles