“உக்ரைன் போர்க்களம்”- 1300 உக்ரைன் படையினர் பலி

ரஷ்ய படையெடுப்பின் ஆரம்பத்தில் இருந்து சுமார் 1,300 உக்ரைன் துருப்புக்கள் கொல்லப்பட்டதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பு ஒன்றில் அவர் இந்த தகவலை வெளிப்படுத்தினார்.

மார்ச் 2 திகதி வரையில் தாம் 500 வீரர்களை இழந்துள்ளதாக ரஷ்யா அறிவித்திருந்தது.

ஆனால் அதன் பின்னர் அந்த எண்ணிக்கையை ரஷ்யா புதுப்பிக்கவில்லை.

இதேவேளை இர்பின் மற்றும் புச்சா உட்பட தலைநகரின் வடமேற்கு புறநகர்ப் பகுதிகள் ஏற்கனவே பல நாட்களாக பலத்த குண்டுவீச்சுகளுக்கு உள்ளாகி வருகின்றன.

அதே நேரத்தில் ரஷ்ய கவச வாகனங்கள் வடகிழக்கு எல்லையில் முன்னேறி வருகின்றன.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles