உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பக் காலம் நீடிப்பு

நாளையுடன் நிறைவடையவிருந்த கபொத உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பக் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கைமைய, எதிர்வரும் 20 ஆம் திகதி வரை உயர்தர பரீட்சைக்காக விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related Articles

Latest Articles