உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏற்க வேண்டும்!

பொலிஸ்மா அதிபர் விவகாரம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பிரகாரம் ஜனாதிபதி செயற்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

Related Articles

Latest Articles