திவுலபிட்டிய ,மினுவாங்கொட,வெயாங்கொட, கம்பஹா ஆகிய நான்கு பொலிஸ் பிரிவுகளில் மட்டுமே ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்குமென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது
ஏற்கனவே குறிப்பிட்டபடி கம்பஹா பிரிவில் 15 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம் அமுலாகாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.