எரிபொருள் வரிசையில் காத்திருந்த நிலையில் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில் இன்றும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொரளையில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
60 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
