ஒன்பது மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமனம்!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் 9 மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நிய மிக்கப்பட்டுள்ளனர். நேற்று புதன்கிழமை நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் விவரம் வருமாறு:

01. ஹனீஸ் யூசுப் – மேல் மாகாண ஆளுநர்

02. சரத் பண்டார சமரசிங்க அபயகோன் – மத்திய மாகாண ஆளுநர்

03. பந்துல ஹரிஸ்சந்திர – தென் மாகாண ஆளுநர்

04. திஸ்ஸ குமாரசிரி வர்ணசூரிய – வடமேல் மாகாண ஆளுநர்

05. வசந்த குமார விமலசிறி – வட மத்திய மாகாண ஆளுநர்

06. நாகலிங்கம் வேதநாயகன் – வட மாகாண ஆளுநர்

07. ஜயந்த லால் ரத்னசேகர – கிழக்கு மாகாண ஆளுநர்

08. சம்பா ஜானகி ராஜரத்ன – சபரகமுவ மாகாண ஆளுநர்

09. கபில ஜயசேகர – ஊவா மாகாண ஆளுநர்
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்கவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

Related Articles

Latest Articles