2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21 ஆம் திகதி நடக்கும் என இன்று அறிவிக்கப்பட்டது. குறித்த தேர்தலுக்கான வேட்பு மனு ஆகஸ்ட் 15 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்த முதல் வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆவார்.