கண்டியில் நேற்று 101 பேருக்கும், நுவரெலியாவில் 10 பேருக்கும் கொரோனா

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை நுவரெலியா மாவட்டத்தில் 653 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 10 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், 2ஆவது அலைமூலம் கண்டி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 586 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 101  தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

Related Articles

Latest Articles