‘கழுகால் வந்த வினை’ – நாவலப்பிட்டியவில் குளவி கொட்டி முதியவர் பலி

நாவலப்பிட்டி கடியலேன பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி வயோதிபர் ஒருவர் பலியாகியுள்ளார்.

மரத்தில் இருந்த குளவிக்கூடுமீது கழுகு மோதியதால் குளவிகள் கலைந்துவந்து கொட்டியுள்ளன.

இதனால் பாதிக்கப்பட்ட 69 வயதுடைய நபர் உடனடியாக நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Related Articles

Latest Articles