காலி, மாத்தறை மாவட்டங்கள் மொட்டு வசம்!

பொதுத்தேர்தலில் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி கைப்பற்றியுள்ளது.

இதன்படி மொட்டு கட்சி மாத்தறை மாவட்டத்தில் 352,217 வாக்குகளைப்பெற்று 6 ஆசனங்களையும்,  ஐக்கிய மக்கள் சக்தி 72,740 வாக்குகளைப்பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளன.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளரான சுனில் ஹந்துனெத்தில் தோல்வியடைந்துள்ளார். அவர் வெற்றிபெறுவார் என பலரும் எதிர்ப்பார்த்தனர்.

காலி மாவட்டத்தில் 430, 334 வாக்குகளைப் பெற்று மொட்டு கட்சி 7 ஆசனங்களையும், ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 456 வாக்குகளைப்பெற்று ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு ஆசனங்களையும் வென்றுள்ளன.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles