பொகவந்தலாவை, கேர்க்கசோல்ட் தோட்டத்தில் ஏழு தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்கள் பொகவந்தலாவ வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
மஸ்கெலியா நிருபர்