குருணாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்கள் இன்று நள்ளிரவு முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளது என இராணுவ தளபதி தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
