கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 65 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் இன்று வெளியிட்டார்.
25 பெண்களும், 40 ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 769 ஆக அதிகரித்துள்ளது.
