கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில், பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த யுவதியொருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.
பதுளை பகுதியின் ரிதிமாலியத்தை ஆடைத்தொழிற்சாலையில் தொழில்செய்துவந்த 20 வயது நிரம்பிய யுவதிக்கு கோவிட்19 தொற்றுக்குள்ளாகி, காகொல்லை கொரோனாசி கிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.
அந்நிலையில் அவருக்கு மேலதிக சிகிச்சைகளுக்கென, பதுளை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார். அங்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை பயனளிக்காமையினால், அவர் உயிரிழந்துள்ளார்.
எம்.செல்வராஜா, பதுளை