‘கொரோனா’வால் முன்னாள் சபாநாயகர் லொக்குபண்டார உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றால் முன்னாள் சபாநாயகர் W.J.M. லொக்குபண்டார இன்று உயிரிழந்தார். (வயது -81)
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே, அவர் உயிரிழந்துள்ளார்.

Related Articles

Latest Articles