கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். மூன்று பெண்களும், மூன்று பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 390 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை, இன்று மாத்திரம் 796 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.