‘கொரோனா’வின் தாண்டவம் தொடர்கிறது – நாட்டில் மேலும் 43 பேர் பலி!

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று 4 கொரோனா மரணங்களும், மே 20 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதிவரை 39 மரணங்களும் பதிவாகியுள்ளன.

இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 484 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles