கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று 4 கொரோனா மரணங்களும், மே 20 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதிவரை 39 மரணங்களும் பதிவாகியுள்ளன.
இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 484 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று 4 கொரோனா மரணங்களும், மே 20 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதிவரை 39 மரணங்களும் பதிவாகியுள்ளன.
இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 484 ஆக அதிகரித்துள்ளது.