‘கொரோனா’ – உயிரிழப்பு எண்ணிக்கை 184 ஆக உயர்வு!

‘கொரோனா’ வைரஸ் தொற்றால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.களுத்துறை தெற்கு பகுதியைச் சேர்ந்த 71 வயது ஆணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 184 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles