தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் ஆயிரத்து 34 பேர் கடந்த 24 மணி நேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் தனிமைப்படுத்தல் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட கடந்த ஒக்டோபர் முதல் இதுவரை அச்சட்டத்தைமீறிய 26 ஆயிரத்து 920 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.