‘கொரோனா’ சட்டத்தை மறந்த மேலும் 1,034 பேர் கைது!

தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் ஆயிரத்து 34 பேர் கடந்த 24 மணி நேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் தனிமைப்படுத்தல் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட கடந்த ஒக்டோபர் முதல் இதுவரை அச்சட்டத்தைமீறிய 26 ஆயிரத்து 920 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles