கொரோனா தொற்றிலிருந்து மேலும் 59 பேர் குணமடைந்தனர்

நாட்டில் மேலும் 59 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 624,804 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles